Monday, September 21, 2009

என்ன பாக்கிறியள்! நானும் சங்கீதம் படிக்கிறன்....


1 comment:

  1. சிறந்த வித்துவானைப்போல
    இசை உலகத்தில் மூழ்கியிருக்கும் மாமேதைபோல
    பார்க்கத் தெரிகின்றது
    பாடும் பாட்டு என்ன
    அப்பா இங்க வா! வா!
    அம்மாவுக்கு தெரியாம நைசா வா!
    மோட்டச்சயிக்கிளில் ஏத்தவா!
    ஒருக்கா சுத்தி காட்டி வா
    உனக்கொரு முத்தம் நான் தருவன்! என்றா
    என்ன வென்டாலும்
    படத்துக்கு நல்ல போஸ்!
    keep it up கவி!

    ReplyDelete